இடருதலும் ,தவறு செய்திடலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் யதார்த்தம் தான்.ஆனால் தவறுகின்றவன் தன்தவறுகளை திருத்திக் கொள்வானாகில் அவனே தனது நியாயத்தை நிலைநாட்டுபவனாய் மாறி நிற்பான். திருத்திக் கொள்ளாமல், நீதி காணத்துடிப்பவர்கள் கழுவரமீனில் நழுவும் மீன்களே.
கோதைதனபாலன்.
No comments:
Post a Comment