Saturday, 28 January 2012

Open Window: சிந்தனை செதுக்கல்

இந்துமதத்தின் தலைவர் ‘ என்று சொல்லிக்கொண்டு இருப்பவரை ஏவிவிட்டு மதம் பரப்பும் மார்க்கம் இங்கு யாரிடமும் இல்லை. எல்லோரும் பொதுப்படையான ஒரு வாழ்க்கை தத்துவங்களை அவரவருக்கு பிடித்த முறையில்
போற்றி கடைப்பிடித்து வருகின்றனர்...இந்த சுதந்திரம் எந்த மதம் தருகிறது.? நாத்திகனும் பின்னர் ஆன்மீக நெறிக்கே 
வரும் பட்சத்தில் யாராகினும் இந்து மத சாடலை தவிர்க்கவும்..அது அவர் போற்றும் பண்பாக இருக்கட்டும்..!.



கோதைதனபாலன் 

No comments:

Post a Comment