அறிவு, நல்லபுத்தி, போதுமானதைரியம் இவை நம் மனசாட்சியை இயக்கி வேலைசெய்ய போதுமானது.
.
அறிவு, வசமில்லா புத்தி , தைரியக்குறைவு நல்ல வழிக்கு இறையாண்மையை தேடும்
பாமரத்தனம் ,தைரியம் நல்ல வழி காண தான் பிடித்த பற்றுகோலை அது மதமானாலும் சரி ,எந்த ஒரு கோட்பாடானாலும் சரி அதை நம்பியே செயல்பட வைக்கும்.
பாமரத்தனமும், தைரியக்குறைவும் அறிவை செயலிழக்க வைத்து நல்ல வழி தேடுதலில் தடுமாறியே நிற்கும். யாரையாவது நிலையில்லாது நம்பியே காலத்தை வீணடிக்கும்.அறிவு, தைரியம் இரண்டும் இருந்து நல்ல புத்தி இல்லாவிடில்
மற்றையோருக்கு இடைஞ்சல் கொடுத்தே செல்லும்.
கோதைதனபாலன்
No comments:
Post a Comment