சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சன்றாமை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து .
......நாலடியார்
ஒரு சிலரை நற்குணம் நிரம்பியோர் என்று நினைத்து அவருடன் சேர்ந்தபின் ,
அத்தகைய குணம் நிரம்பியவர்கள் அவர்கள் அல்லர் என்று ஒருவன் தெளிந்தான் என்றால் ,
அவனது அந்நிலையானது நல்ல சந்தனம் உள்ள செப்பு இது என்று நினைத்து ,
அந்த செப்பைத் திறந்து உள்ளே பார்க்க அதில் பாம்பு கிடப்பதைப் போலாகும்.
ஆராய்ந்து நட்பு கொள்ளுதல் நலமாம்.
சன்றாமை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து .
......நாலடியார்
ஒரு சிலரை நற்குணம் நிரம்பியோர் என்று நினைத்து அவருடன் சேர்ந்தபின் ,
அத்தகைய குணம் நிரம்பியவர்கள் அவர்கள் அல்லர் என்று ஒருவன் தெளிந்தான் என்றால் ,
அவனது அந்நிலையானது நல்ல சந்தனம் உள்ள செப்பு இது என்று நினைத்து ,
அந்த செப்பைத் திறந்து உள்ளே பார்க்க அதில் பாம்பு கிடப்பதைப் போலாகும்.
ஆராய்ந்து நட்பு கொள்ளுதல் நலமாம்.
No comments:
Post a Comment