கப்பி கடவதாக் கலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பைக் கிளைபோவாக் கோழிபோல் - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்.
....நாலடியார்
பொடி குருனையரிசியை வேண்டும் அளவு காலைப் பொழுதிலேயே
தன வாயில் போட்டிருந்தாலும் கோழியானது குப்பைக் கிளருதலை விட்டு விடாது.
அதுபோல மிகுந்த அறநெறி நூல்களிலிருந்து எப்படித்தான் அருமையான பொருளை விரிவாக
எடுத்து விளக்கிய போதும் கீழான அறிவு கொண்டு கீழானவன் தன் மனம் விரும்பும் வழியில்
முனைந்து செல்வான்.
குப்பைக் கிளைபோவாக் கோழிபோல் - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்.
....நாலடியார்
பொடி குருனையரிசியை வேண்டும் அளவு காலைப் பொழுதிலேயே
தன வாயில் போட்டிருந்தாலும் கோழியானது குப்பைக் கிளருதலை விட்டு விடாது.
அதுபோல மிகுந்த அறநெறி நூல்களிலிருந்து எப்படித்தான் அருமையான பொருளை விரிவாக
எடுத்து விளக்கிய போதும் கீழான அறிவு கொண்டு கீழானவன் தன் மனம் விரும்பும் வழியில்
முனைந்து செல்வான்.
No comments:
Post a Comment