Monday, 18 June 2012

...கோயில்களில் வடமொழி நுழைந்தது!

வள்ளுவர் காலம் நீதி இலக்கியங்கள் கி பி நூறு முதல் கி பி ஐநூறு வரை...கி பி எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகே 
வடமொழியிலிருந்து சைனர்கள் சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தும்,தழுவியும் எழுதத் தொடங்கினர். கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழ் மூவேந்தர்களே .....! அப்போது எங்குமே எதிலுமே தமிழ் ஆண்டது.பல்லவர் காலத்திலேதான் ..... பலவாரான பிரச்சனைகள்...கோயில்களில் வடமொழி நுழைந்தது...இவையெல்லாம் ஆட்சி மாற்றம் காரணமாக நேர்ந்தது.... சைனர்கள் தமிழில் எழுதும் போது பண்டைத் தமிழ் அழியாதிருக்கும் பொருட்டு மதுரை, கபாடபுரம் கண்ட நூல்களுக்கு சங்கம் என்று பெயரிட்டு குறிப்பில் வைத்தனர்..

No comments:

Post a Comment