Thursday, 14 June 2012

......திருக்குறள்...பெருமை..

ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை இனி ஒருவர்க்கு 
அ ஃது இறந்து வாழ்தும் எனல்



......திருக்குறள்...பெருமை..௯௭


ஒருவன் தன்னால் அரிய பெரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியும் 
என்று தன்னுடைய திறமையில் தன்னம்பிக்கை உள்ளவனாய் இருப்பது 
புகழத் தக்கதுதான்.ஆனால் அந்த நம்பிக்கை அளவு கடந்து அகங்காரம் 
ஆகிவிடல் ஆகாது. அதுவே நல் வாழ்வைக் கெடுத்து விடும்.




We should never let self confidence into over confidence. For it will lead to disaster only..!

No comments:

Post a Comment