1876 இல் தமிழ் நாட்டில் நிலவிய பஞ்சம் ஒரு நாட்டுப் புறப் பாட்டில் இவ்வாறு தெரிவிக்கப் படுகிறது.
புழுங்கல் அரிசி சேராதென்று சொன்ன
புண்ணிய மகராசா மக்களுக எல்லாம்
மலைக்கத்தாழைக் கருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடக்கென்று கடிப்பாராம்
சீனியிட்டுக் காய்ச்சிய பால் தித்திப்பாய் இல்லையென்று
மேனிநலம் பாராட்டி வந்த மேலோர்கள் தான் ஒடுங்கி
வெப்புசுடு கூழ்அருந்தி மேல்மீசை தாடிகளில்
அப்பி என்ன சொல்லுவேன் அலங்கோலம் ,திப்பியம்மா
நல்லபல காரவர்க்கம் நாம் அருந்தோம் என்று சொல்லிச்
செல்வம் செருக்கிநின்ற ச்செருடையார் செல்லரித்த
தூவல் புளிவிதைக்கும் சோளத் தவிட்டினுக்கும்
ஆவல் கொண்டும் கிட்டாது அலமந்தார்....
புழுங்கல் அரிசி சேராதென்று சொன்ன
புண்ணிய மகராசா மக்களுக எல்லாம்
மலைக்கத்தாழைக் கருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடக்கென்று கடிப்பாராம்
சீனியிட்டுக் காய்ச்சிய பால் தித்திப்பாய் இல்லையென்று
மேனிநலம் பாராட்டி வந்த மேலோர்கள் தான் ஒடுங்கி
வெப்புசுடு கூழ்அருந்தி மேல்மீசை தாடிகளில்
அப்பி என்ன சொல்லுவேன் அலங்கோலம் ,திப்பியம்மா
நல்லபல காரவர்க்கம் நாம் அருந்தோம் என்று சொல்லிச்
செல்வம் செருக்கிநின்ற ச்செருடையார் செல்லரித்த
தூவல் புளிவிதைக்கும் சோளத் தவிட்டினுக்கும்
ஆவல் கொண்டும் கிட்டாது அலமந்தார்....
No comments:
Post a Comment