Sunday, 22 January 2012

..சிந்தனை செதுக்கல்


இடருதலும் ,தவறு செய்திடலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் யதார்த்தம் தான்.ஆனால் தவறுகின்றவன் தன்தவறுகளை திருத்திக் கொள்வானாகில் அவனே தனது நியாயத்தை நிலைநாட்டுபவனாய் மாறி நிற்பான். திருத்திக் கொள்ளாமல், நீதி காணத்துடிப்பவர்கள் கழுவரமீனில் நழுவும் மீன்களே.

 கோதைதனபாலன்.

No comments:

Post a Comment