நியாயத்தின் எழுச்சி
இடருதலும் ,தவறு செய்திடலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் யதார்த்தம்தான்.ஆனால் தவறுகின்றவன் தன்தவறுகளை திருத்திக் கொள்வானாகில் அவனே தனது நியாயத்தை நிலைநாட்டுபவனாய் மாறி நிற்பான். திருத்திக் கொள்ளாமல் நீதி கானத்துடிப்பவன் கழுவரமீனில் நழுவும் மீன்களே.
கோதைதனபாலன்
No comments:
Post a Comment