Monday, 23 January 2012

சிந்தனை செதுக்கல்


தூங்குகிறவனை அமைதியாகவோ,அடித்தோ எழுப்பிவிடலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை என்றென்றைக்கும் எழுப்புதல் இயலாது. இது எதையும்
புரிந்து கொள்ள மறுப்பவனின் செயல்பாடாகும்.


கோதைதனபாலன்

No comments:

Post a Comment