Wednesday, 25 January 2012

அன்பாவது..

அறிவொளி ஏற்றும் அன்பு பரிசுத்தமானது
காரியம் மறைத்த அன்பு முழுமையாகாது
கண் மறைக்கும் அன்பு விவேகம் ஆகாது
ஞானம்போற்றும் அன்பு வழிநடத்தும் பண்பாவது.


கோதைதனபாலன் 

No comments:

Post a Comment