ஜெயலலிதா அம்மாவிற்கு நா ட்டு மக்களின் மீதான தனிப்பட்ட அக்கறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை .ஏதோ கடமைக்கு செய்வது போல சட்டம் இயற்றுகிறார்கள்.ஆனால் மம்தா மக்களின் உணர்வுகளை புரிந்தும் மதித்தும் நடந்துகொள்கிறார். அதனால் கவர்சிகர திட்டங்கள் இவருக்கு தேவையில்லை ; ஜெய லலித அம்மாவிற்கு கலைஞரை மிஞ்சும் அளவிற்கு தேவைப்படுகிறது.;அரசாங்கம் மக்களுக்ககதான் என்று அடிக் க்கடி நினைவு படுத்தவேண்டியிருக்கிறது.
It is becoming true...in recent week activities.
ReplyDelete