Wednesday, 24 August 2011

சட்ட திருத்தம்

தமிழக அரசு சித்திரை மாதமே தமிழ் வருடப் பிறப்பென்று அறிவித்தது சரியே. இதே போன்று தைரியமாய் கோயில்களில் ரத்த பலிகொடுக்கும் காட்டுமிராண்டி  பழக்கத்திற்கு தடை விதித்தால் நலமாய் இருக்கும் ;கோடி புண்ணியம் சேரும். உயிர் வதையில் தெய்வம் இல்லை என்று தன் மக்களுக்கு அவர் எடுத்துச் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள்தானே.. 

No comments:

Post a Comment