Friday, 3 January 2014




சிந்தனை செதுக்கல் 


நாம் வாழ்வில் எப்போதும் பிடித்தாற்போல் பேசுபவரையே நாடிச் செல்கிறோம் . அவர்கள் வாசமில்லா அழகு காட்டு மலர்கள்.
நம்மை சுற்றி நிச்சயம் அக்கறையும் அன்பும் கொண்டவர் இந்தப் பேச்சிற்கு உடன்படார். இவர்கள் அன்றலர்ந்து மடியும் சின்ன மலர்கள் என்றாலும் வீசும் வாச மலர்கள்.

அந்த மணம் நுகரும் அருமை தெரிந்தால் நாம் அதி புத்திசாலிகளே. எது எப்படியாயினும் இரு வகை மலர்களுக்குளேயே நம் வாழ்வின் மகிழ்வு அடங்கியுள்ளது. வாழ்வோம் , ரசிப்போம். ரசனை இல்லாத வாழ்வில் சுவை இல்லை. ஈர்ப்பு இல்லாத மனதில் ரசனை இல்லை.


 
கோதைதனபாலன்





No comments:

Post a Comment