Friday, 3 January 2014




கையளவேதான் இதயம் வைத்தான் ; கடல்போல் அதிலே ஆசை வைத்தான்...
மெய்யும் பொய்யும் கலந்து வைத்தான்.... அவன் இறைவன்.

நினைவலைகள் மனதுக்கு இதமாகும்போது , நிகழ்வலைகள் மனம் கவர்வதில்லை. 
நிகழ்வலைகள் மனதில் தடுமாறும்போது வரும் அலைகள் பிரமிப்பாகின்றன.


கோதை தனபாலன்.




போடா போடா. பைத்தியமே ! உன் புத்திக்கு வேண்டும் வைத்தியமே , வைத்தியமே.
அனுபவத்தில் வந்த பாடம், மனதில் கொண்ட வலி (வேதனை ) நம் பாதையை தீர்மானிக்கிறது... அது விதி வழி செல்கிறது. வாழும்வரை போராடு... நம் புத்தி நம் கையில்.


கோதை தனபாலன் 




No comments:

Post a Comment