Friday, 3 January 2014

சிந்தனை செதுக்கல்



தெளிவான சிந்தை கருத்தான பாதையைத் தெரிந்தெடுக்கும் ..

கற்ற கல்வி செல்லும் பாதையை சீரமைக்கும்.



வரும் அலைகள் கண்ணுக்கு அழகே !
உயரும் அலைகள் மனதுக்கு உற்சாகமே. 
சென்ற நினைவுகள் திரும்பும் அலைகள் 
வந்துமோதி செல்வது அதனதன் இலக்கணமே. 


பணம் ஒன்றே மனிதன் கண்டது.
மற்றவை அவன்வழி வந்தது. மனிதன் பெரிதா,
 அவனைப் படைத்த சக்தி பெரிதா..!
மயக்கம் ஏன் ?


கோதை தனபாலன்
 

No comments:

Post a Comment