வரும் அலைகள் கண்ணுக்கு அழகே !
உயரும் அலைகள் மனதுக்கு உற்சாகமே.
சென்ற நினைவுகள் திரும்பும் அலைகள்
வந்துமோதி செல்வது அதனதன் இலக்கணமே.
பணம் ஒன்றே மனிதன் கண்டது.
மற்றவை அவன்வழி வந்தது. மனிதன் பெரிதா,
அவனைப் படைத்த சக்தி பெரிதா..!
மயக்கம் ஏன் ?
கோதை தனபாலன்
No comments:
Post a Comment