Wednesday, 11 July 2012

நாலடியார்

இரப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும் 
அறப்பயன் யார்மாட்டும் செய்க--முறைப்புதவின் 
துயம் புகூஉந் தவசி கடிஞைபோல் 
பைய நிறைத்து விடும்.



....நாலடியார் 


நாம் தருவது சிறிதென்று கருதாது ,இல்லை என்று சொல்லாது எப்போதும் பயனுடைய அறத்தை அனைவரிடத்தும் செய்க.அது வாயில் தோறும பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல ,மெல்ல மெல்ல புண்ணிய பயனைப் பூரணமாக்கும்.

No comments:

Post a Comment