Monday, 19 March 2012

சிந்தனை செதுக்கல்

மூலப்பொருள் மறைந்தாலும் கருப்பொருள் அழியாது
உறுபொருள் மாறினாலும் ஏறும்பொருள் நனிமிகவே
போற்றும் சொல்லும் பொருளும் பலவாகப்பயின்று
அழகுற நடைபோடும் செந்தமிழே வாழியநீ !

கோதைதனபாலன் 

No comments:

Post a Comment