Sunday, 25 March 2012

நாலடியார்...

மெய்ஞானம் கோட்டி உறல்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரரிவாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்



... ................நாலடியார்... அவையறிதல்


ஞான நூல்களை அறிந்தவர்கள் அவையில் யாவரும் ஒன்று சேர்ந்து தெரிந்து
கொள்ளுதலே முறை.ஆங்கே ஓர் அறிவற்றப் பேச்சு திருகித் திருகி ,அது நிலைப்படுத்தும்
வகையில் ஒருவனால் பேசப்படுமானால் அவன் முன்னிலையில் நமது அறிவு சார்ந்த சொற்கள் சொல்லுதலைக் கைவிட வேண்டும்

No comments:

Post a Comment