Wednesday, 14 March 2012

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்


....தண்ணீர் தெளித்துத் தன்கைால் தடவிக்
குமரி வாழையின் குருத்துஅகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்குஎன
... அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்
உரிய எல்லாம் ஒருமுறை கழித்தாங்கு
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமுது உண்ணும் நம்பிஈங்குப்
...
பல்வளைத் தோளியும் பண்டுநம் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை....

இது கொலைக்கள காதையில் வருவது. கண்ணகி
இடும் உணவினை கோவலன் உண்ணும் பாங்கினை
மனம் மகிழக் கண்டு அடைக்கலம் ஈந்த மாதரிஅவள்
தன் குலக்கடவுளான கண்ண பெருமானோடு ஒப்பிடுதல்
திவ்யபிரபந்த காலங்கள் முன்னரே திருமால் தெய்வம்
நம்மிடை எவ்வளவு அழகுற இடம் பெற்றிருந்தது
என்பது உணரப்படுகிறது
.



கோதைதனபாலன்
  · ·

No comments:

Post a Comment