Friday, 29 June 2012

இலங்கை பாடல்...


இராமலிங்கம் அவர்களால் நூற்றுக்கணக்கான இலங்கை நாட்டுப் புறப பாடல்கள் பல கிடைத்துள்ளன.இங்குள்ளதொடு ஒப்புநோக்கில் பல காலமாய் பயின்று வந்த ஒற்றுமை தெரிகிறது.

இலங்கை பாடல்...

பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே
அண்ணா அடிச்சானோ அரைஞாண் கயிற்றாலே
ஆண்பனையில் நுங்கே அணில் கோதா மாம்பழமே
கூப்பிட்டு நான் கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்

நமது தமிழ் நாட்டில் சற்று மாறிவரும்.

அண்ணா அடிச்சானோ அரைஞானாண் கயிற்றாலே....என்பது

அத்தை அடிச்சாளோ அள்ளிப் பூச்செண்டாலே ......என வரும்.
மாமன்,அத்தை இவர்களை அந்தந்த இடத்தில் இழுத்து வைத்துப் பாடும் பாடல்களே மெத்த உண்டு.

No comments:

Post a Comment