Wednesday, 25 April 2012

சிந்தனைச்செதுக்கல்

ஒருவருக்கொருவர் உதவி பெறுவதும் தருவதும் வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே உள்ள ஒன்று. முடிந்தமட்டும் செய்வோம். முடியாதெனில் அதைத் தெளிவுற உரைப்பதில் தவறில்லை. மாறாக, நம் வாயால் இல்லை என்று மறுப்பானேன் என்ற தவறுதலான நினைப்பில், பார்ப்போம் என்ற தவறான நம்பிக்கையை அவரிடத்தில் விதைத்தல் ஆகாது. இது அவருக்கு கால விரயத்தையும் மன உளைச்சலையுமே தரும். இதற்கு நாம் பொறுப்பாவது நலமல்லவே! ....

 கோதைதனபாலன்

No comments:

Post a Comment