Monday, 30 April 2012

திருக்குறள்

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
..... திருக்குறள்


சான்றோர்க்கு அழகு என்று சொல்லப் படுவதாவது, அவர்கள் தங்கள்
மனதில் இவை துன்பம் விளைவிப்பவை, இவை இன்பம் அளிப்பவை என்று பாகுபாடுகள் காணமாட்டார்கள். ஏனெனில் எதுவானாலும் தாங்களே அதற்கு பொறுப்பு என்றுணரும் போது இந்த பேதைமை உணர்வுக்கு அவரிடத்திலே இடமில்லை!

No comments:

Post a Comment