Monday, 27 February 2012

சிந்தனை செதுக்கல்

கல்வியாவது ஒரு துணை கோடல்
பண்பாவது ஒரு பற்றுக்கோல்
அனுபவமாவது விதி வழி உரைத்தல்
அறிவாவது தன் வழி தேடல்
வாழ்க்கையாவது நாம் போகும் பாதை
மரணமாவது திருப்புமுனை அறியாதது ....





கோதைதனபாலன் 

No comments:

Post a Comment