Saturday, 11 February 2012

சிந்தனை செதுக்கல்

நம்மை சுற்றிலும் உள்ள இயற்கையில் பாடங்கள் படிக்க ஏராளம். அண்டசராசங்களின் தவறாத ஒழுங்கு முறையான செயல்பாடுகள், தாவர இனங்கள் தங்கள் இடமறிந்து வாழும் முறைமை, பறவையினத்து காணப்படும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய செயல்பாடு, ஊர்வன அவ்வப்போழ்து பூமியின் இயல்புகளை அறிந்து 
செயல்படும் தன்மை,வன விலங்குகளிடம் இருக்கும் மன உறுதி, நீர்வாழ் இனத்திடம் காணப்படும் ஆனந்த போக்கு இவற்றை இயற்கையின் மறு அங்கமாகிய நாம் சரியாக உணர்ந்து ,ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தும் கொள்கை தவிர்த்து ஆறாவது அறிவை ஆக்கப்பூர்வமாக்கி வாழ்ந்தால் வாழ்வில் நமக்கு சுவை இருக்கும். 



கோதைதனபாலன். 

No comments:

Post a Comment